ஷிகர் தவண் - ஹர்திக் பாண்டியா போராட்டம் வீண்; 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

375 ரன்கள் என்கிற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷிகர் தவண், மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் ஓவரில் ஸ்டார்க் வைட், நோபால் என்று தாராளமாக வீசி 20 ரன்களை வாரி வழங்கினர். அடுத்தடுத்த ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரிகள் விளாச 5-வது ஓவரின் முடிவிலேயே 53 ரன்களை இந்தியா சேர்த்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KFCuJz
via

No comments:

Post a Comment