நியூசிலாந்தில் புதிதாக 7 பேருக்குக் கரோனா

நியூசிலாந்தில் புதிதாக 7 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 7 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேருமே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். உள்நாட்டில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q056xz
via

No comments:

Post a Comment