ஹாங்காங்கில் கரோனா; தீவிரம்: அவசர நடவடிக்கையில் இறங்குகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

ஹாங்காங்கில் கரோனாவின் நான்காவது அலை தொடங்கி இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹாங்காங் ஊடகங்கள் தரப்பில், “ ஹாங்காங்கில் கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. ஹாங்காங்கில் கரோனா பரவலின் நான்காவது அலை தொடங்க உள்ளது. ஹாங்காங்கில் உள்ள பல மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pPsZaK
via

No comments:

Post a Comment