தென் கொரியாவில் அதிகரிக்கும் கரோனா

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,403 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா சுகாதாரத் துறை தரப்பில், “ தென்கொரியாவில் 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,403 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தென்கொரியாவில் இதுவரை 503 பேர் பலியாகி உள்ளனர். தென்கொரிய தலை நகர் சியோலில் கடந்த சில வாரங்களாக கரோனா அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/337F2Xl
via

No comments:

Post a Comment