அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,439 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் 2,62,080 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2, 439 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கரோனாவுக்கு 2,62,080 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் அமெரிக்காவில் 1.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33fjurJ
via

No comments:

Post a Comment