தென்கொரியாவில் கரோனா அதிகரிப்பு

தென் கொரியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 583 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை தரப்பில், “ தென் கொரியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 583 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே 500க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்கள், பள்ளிகள் திறந்ததன் விளைவாக கரோனா மீண்டும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fI2iQP
via

No comments:

Post a Comment