கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள மாட்டேன்: பிரேசில் அதிபர்

நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள மாட்டேன் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போல்சனாரோ கூறும்போத், “ நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள போவதில்லை. அது என் உரிமை” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q6slGd
via

No comments:

Post a Comment