கரோனா: ஈரானில் அரசு அலுவலங்கள் மூடல்

ஈரானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அங்கு பல முக்கிய அரசு அலுவலகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு தரப்பில், “ ஈரானில் மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14, 051 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 406 பேர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்கு ஈரானில் இதுவரை 9 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,095 பேர் பலியாகி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/378pqEg
via

No comments:

Post a Comment