சிங்கப்பூரில் கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றியதன் காரணமாக கரோனா தொற்று குறைந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். உள்ளூரில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KFyqsZ
via
No comments:
Post a Comment