சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: அதானி நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அதானிக்குக் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறி ஆஸ்திரேலியாவில் சிலர் போராடி வருகின்றனர். 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பாரத ஸ்டேட் வங்கி அதானிக்குக் கடனாக வழங்கவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o4eX3F
via

No comments:

Post a Comment