பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

பிரேசிலில் இம்மாதத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 37,614 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,04,220 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/375oX5y
via

No comments:

Post a Comment