கொலம்பியாவில் அதிகரிக்கும் கரோனா

கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,16,806 அக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கொலம்பியா சுகாதாரத் துறை தரப்பில்,” கடந்த 24 மணி நேரத்தில் 8,430 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொலம்பியாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13, 16,806 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் நேற்று மட்டும் 182 பேர் பலியாக, கரோனாவுக்கு 36,766 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 12,10,489 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mu0woU
via

No comments:

Post a Comment