கரோனா எங்கு தோன்றியது?- ஆய்வு செய்து வருகிறோம்: உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “நாங்கள் கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை அறிய எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். ஏனெனில், அப்போதுதான் எதிர்காலத்தில் கரோனா பரவலைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39vmLY3
via

No comments:

Post a Comment