உக்ரைனில் வேகமெடுக்கும் கரோனா பாதிப்பு: தடுப்பு மருந்துக்காக உலக சுகாதார அமைப்புடன் பேச்சு

உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 16,218 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக உக்ரைனில் கரோனா அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து உக்ரைன் சுகாதாரத் துறை தரப்பில் கூறும்போது. உக்ரைனில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16, 218 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் கரோனா பாதிப்பு 6,93,407 ஆக அதிகரித்துள்ளது. 11,909 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mjval4
via

No comments:

Post a Comment