பாகிஸ்தான் அணியில் 7-வது வீரருக்கு கரோனா தொற்று உறுதி: விதிமுறைகளை மீறியதால் பயிற்சிக்கான அனுமதியை ரத்து செய்த நியூஸி. அரசு



நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 7-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அணி வீரர்களுடன் அந்த வீரரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணியில் 53 வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். நியூஸிலாந்து அரசு கரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாகக் கடைபிடித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fGIOfz
via

No comments:

Post a Comment