இந்திய அணியில் இப்போதுள்ள நிலையில் வைத்துக்கொண்டு உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியின் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடக்கிறது.
முன்னதாக நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KSZVQ1
via
No comments:
Post a Comment