ஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக மாற்றங்களுடன் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஓராண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எனும் இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி சேஸிங் செய்வது என்பது கடினமானதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fXRzSF
via

No comments:

Post a Comment