விதிமுறையெல்லாம் 10 வீரர்களுக்கு மட்டும்தானா உங்களுக்கு பொருந்தாதா? ஸ்ரேயாஸை ஏன் களமிறக்கவில்லை? கோலியை விளாசிய சேவாக்

விதிமுறையெல்லாம் இந்தியஅணியில் உள்ள 10 வீரர்களுக்கு மட்டும்தானா, கேப்டன் கோலிக்கு எந்த விதியும் பொருந்தாதா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.

ஆஸ்திேரலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றாலும் அணியில் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qtNbPW
via

No comments:

Post a Comment