36 பந்துகளில் சதம் அடித்த நியூஸி. வீரர் ஆன்டர்ஸன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு


சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த நியூஸிலாந்து வீரர் கோரே ஆன்டர்ஸன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக நியூஸிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 போட்டித் தொடரில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆன்டர்ஸன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VEVA4T
via

No comments:

Post a Comment