2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 125 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும்: மாடர்னா நிறுவனம் தகவல்

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 100 மில்லியன் முதல் 125 மில்லியன் டோஸ் வரை மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாடர்னா மருத்துவ நிறுவனம் கூறும்போது, ''மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் சுமார் 100 மில்லியன் டோஸ் வரை அமெரிக்காவுக்கு வழங்கப்படும். 25 மில்லியன் டோஸ் பிற நாடுகளுக்கு வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JJqE0D
via

No comments:

Post a Comment