கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு இலவசமாகச் செலுத்தப்படும் என்று போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போர்ச்சுக்கல் சுகாதாரத் துறை அமைச்சர் மர்டா கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்க போர்ச்சுக்கல் அரசு முடிவு செய்துள்ளது. 22 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகளை 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்க இருக்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lJLM4a
via
No comments:
Post a Comment