அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்: ட்ரம்ப்

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்தில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “அமெரிக்காவில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும். ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a4Td3W
via

No comments:

Post a Comment