அமெரிக்காவில் கரோனா பலி 2,76,979 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2,614 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் கடந்த சில நாட்களாகவே கரோனா பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 2,614 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 2,76,979 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36tgbzi
via

No comments:

Post a Comment