பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு  3,72,271 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,797 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,797 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவுக்கு 3,72,271 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிந்து மாகாணம் தொடர்ச்சியாக கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. 8 ஆயிரத்தும் அதிகமானவர்கள் பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/371azwI
via

No comments:

Post a Comment