காகிதத்தை அடிப்படையாக வைத்து 5 நிமிடத்தில் கரோனா பரிசோதனை: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு

காகிதத்தை அடிப்படையாக வைத்து 5 நிமிடத்தில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும், புதுமையான கருவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தக் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி தீபாஞ்சன் பான் என்பவர் தலைமை வகித்தார். தீவிர முயற்சிக்குப் பின்னர், காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘அல்ட்ராசென்சிடிவ் கோவிட் 19’ பரிசோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n4YU5x
via

No comments:

Post a Comment