அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 38,928 ஆக அதிகரிப்பு

அர்ஜென்டினாவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 38,928 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 38,928 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2I3NhMW
via

No comments:

Post a Comment