பைசர் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்; அற்புதமான செய்தி - போரிஸ் ஜான்சன்

பைசர் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது அற்புதமான செய்தி என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை பிரிட்டன் அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36slqPF
via

No comments:

Post a Comment