டோக்கியோவில் ஒரே நாளில் 600 பேர் கரோனாவால் பாதிப்பு

டோக்கியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 600 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “டோக்கியோவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 600 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3866yX9
via

No comments:

Post a Comment