கரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானவர்கள் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் கரோனா பலி சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு முன்னர் மே மாதம் கரோனாவுக்கு 2,769 பேர் பலியாகினர். அதன் பிறகு தற்போதுதான் அதிகபட்ச உயிர் பலி ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/372ewRr
via

No comments:

Post a Comment