மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்: பிரிட்டனில் 90 வயது மூதாட்டி முதல்நபராக பைஸர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்


பிரிட்டனில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி முதல் நபராக பைஸர்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு இன்று தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lRexMx
via

No comments:

Post a Comment