பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பு கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 8,487 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 2,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39VGrED
via
No comments:
Post a Comment