கோலியின் தாமதத்தால் தப்பித்த மேத்யூ வேட்

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, தாமதமாக டிஆர்எஸ் வாய்ப்பைப் பயன்படுத்தியதால், ஆஸி. பேட்ஸ்மேன் மேத்யூவேடை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டார்.

சிட்னியில் 3-வது டி20 ஆட்டம் நடந்து வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸி. அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37FS4Ng
via

No comments:

Post a Comment