ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள தன்னார்வலர்களை நாடும் அமீரகம்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தன்னார்வலர்களை அணுகி வருகிறது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊடகம் தரப்பில் கூறும்போது, “ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைப் பரிசோதனைக்காகச் செலுத்திக் கொள்வதற்குத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இரண்டு டோசஸ் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள 500 தன்னார்வலர்கள் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K6Lya3
via

No comments:

Post a Comment