கரோனா தடுப்பு மருந்து அடுத்த வாரம் பொது மக்களுக்கு செலுத்தப்படும்: புதின்

அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பு மருந்து பொது மக்களுக்கு செலுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது,” அடுத்த வாரத்திற்குள் 20 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருத்துகள் செலுத்தப்பட வேண்டும். உலகிலேயே இதுதான் முதல் முறை.” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36xUxds
via

No comments:

Post a Comment