லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கை புதிதாக உரிமை கொண்டாடி சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-ம் தேதி இந்தியவீரர்கள் உயிரிழக்க காரணமானமோதலை, சீன அரசு திட்டமிட்டு நடத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே கடந்த ஜூன்15-ம் தேதி இரவு கடும் மோதல்ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதுபோல் சீனத் தரப்பிலும் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lHdChH
via

No comments:

Post a Comment