கரோனா பரவல்: சியோலில் கட்டுப்பாடுகள் தீவிரம்

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்கொரிய சுகாதார அமைச்சகம் கூறும்போது, “நாட்டில் கரோனா வைரஸ் மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சியோலில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36PBewf
via

No comments:

Post a Comment