இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடர் ரத்து: இரு நாட்டு வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் முடிவு

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறுவதாக இருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டறிக்கை மூலம் இன்று அறிவித்துள்ளன.

இரு நாடுகளின் வீரர்கள் சிலர் கரோனாவில் பாதிக்கப்பட்டதும், வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் வெளியிட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qCOT1q
via

No comments:

Post a Comment