ஈரானின் அணு குண்டு ஆய்வுத்துறையின் தந்தை மொஹ்சென் ஃபக்ரிசாதே சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்தக் கொலைக்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.
மொஹ்சென் ஃபக்ரிசாதே கடந்த 27 ஆம் தேதி தெஹ்ரானில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அப்சார்ட் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த படுகொலை ஈரானை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JEdQZp
via
No comments:
Post a Comment