1,00,000 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டது: ரஷ்யா

ரஷ்யாவில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டுவிட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் முன்னதாகவே ஒரு லட்சம் பேருக்கு ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39C0F65
via

No comments:

Post a Comment