அமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு

அமெரிக்காவில் இரண்டாவது நாளாகக் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ''நாட்டில் இரண்டாவது நாளாகக் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,800 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,83,030 ஆக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33M9LcR
via

No comments:

Post a Comment