கரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் மக்களுக்குச் செலுத்தப்படும்: கனடா

ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா அரசுத் தரப்பில், “கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது கடினமான காலம். இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் நாங்கள் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்குச் செலுத்த இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qthg28
via

No comments:

Post a Comment