கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஆப்கான் வீரருக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வீரரும், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளருமான முஜிப் உர் ரஹ்மான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ரஹ்மான் விளையாடி வருகிறார். கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, ரஹ்மான், குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ooEcO4
via

No comments:

Post a Comment