பிற நாடுகளின் முடிவுகளைப் பொறுத்தே கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்துவோம்: தென்கொரியா

கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் பிற நாடுகளில் எவ்வாறு உள்ளது என்பதைச் சார்ந்து தென்கொரியாவில் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பிரிட்டன் போன்ற நாடுகள் கரோனா தடுப்பூசிகளைத் தங்கள் நாட்டு மக்களுக்குச் செலுத்த அனுமதித்து வருகின்றன. எங்கள் அரசைப் பொறுத்தவரை எங்கள் குடிமக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m6ygrK
via

No comments:

Post a Comment