அட்டகாசம் பும்ரா; ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் முறையாக அரை சதம் அடித்து அசத்தல்: மானத்தைக் காப்பாற்றிய கடைசி ஜோடி

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சிட்னியில் நடந்து வரும் பகலிரவு 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் முறையாக அரை சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் பும்ரா (55 நாட் அவுட்) அடித்த அரை சதம்தான் அணியிலேயே அதிகபட்சமாகும். 57 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து நாட் அவுட்டாக இருந்த பும்ராவின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oHUUbv
via

No comments:

Post a Comment