பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 4,47,039 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 1,504 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,504 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,039 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,09,329 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,709 பேர் கரோனாவுக்கு பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m9UOb1
via

No comments:

Post a Comment