கரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கரோனா தடுப்பு மருந்துகள் குறித்த தகவல்கள் வந்தாலும் பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கரோனா வைரஸ் குறித்த தகவல்கள் வரவேற்கதக்க தகவல் வந்தாலும் பொது மக்கள் மற்றும் அரசாங்கங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளில் முடிவுகள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. சுரங்கத்தின் முடிவில் ஒளி தெரிகிறது” என்று தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lH4rO1
via

No comments:

Post a Comment