மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம்; கொல்லப்பட்டது எப்படி?- ஈரான் தகவல்

செயற்கைக்கோளால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதங்களால் அணுகுண்டு ஆய்வுத்துறையின் தந்தை மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதாக ஈரான் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் புரட்சிப் படையின் துணைத் தளபதி அலி ஃபதாவி கூறும்போது, “ தலைநகரின் கிழக்கே ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டார். அவரைச் செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொன்றுள்ளனர். இதனை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33OS8Jv
via

No comments:

Post a Comment