சீனாவில் இருந்து இந்தோனேசியாவுக்கு வந்திறங்கிய கரோனா தடுப்பு மருந்துகள்

முதல் முதலாக சீனாவிலிருந்து கரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவுக்கு மில்லியன் கணக்கில் வந்திறங்கி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகள் முதற்கட்ட மாக வந்திறங்கி உள்ளன. சுமார் 1.2 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கின. அடுத்தக் கட்ட கரோனா தடுப்பு மருந்துகள் ஜனவரி மாதம் வந்திறங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lMlzlr
via

No comments:

Post a Comment