வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் நாட்களைக் குறைத்த பிரிட்டன்

வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்களை பிரிட்டன் அரசு குறைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசுத் தரப்பில், “பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14லிருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a3oofF
via

No comments:

Post a Comment