பைசர் கரோனா தடுப்பு மருந்து: பிரிட்டன் ஒப்புதல்

பைசர் மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் அரசுத் தரப்பில், “பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37GDsNR
via

No comments:

Post a Comment